sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பா.ம.க., பொதுக்குழுவில் கண் கலங்கிய ராமதாஸ்

/

பா.ம.க., பொதுக்குழுவில் கண் கலங்கிய ராமதாஸ்

பா.ம.க., பொதுக்குழுவில் கண் கலங்கிய ராமதாஸ்

பா.ம.க., பொதுக்குழுவில் கண் கலங்கிய ராமதாஸ்


ADDED : ஆக 18, 2025 04:13 AM

Google News

ADDED : ஆக 18, 2025 04:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: பா.ம.க.,சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் சிலர் அன்புமணியை விமர்சனம் செய்த போது, ராமதாஸ் கண் கலங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி அருகே உள்ள சங்கமித்ரா மண்டபத்தில், அன்புமணியை ஓரங்கட்டிவிட்டு, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. கூட்டத்தில் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி, சமூக ஊடக பேரவை நிர்வாகி உள்ளிட்டோர் பேசும்போது, அன்புமணியை கடுமையான சொற்களை கொண்டு வசைபாடினர்.

அன்புமணி பற்றி கட்சி நிர்வாகிகள் பலரும் விமர்சித்து பேசியதை கேட்ட ராமதாஸ் திடீரென்று கண்கலங்கினர். இதனால், தொடர்ந்து, அன்புமணி பற்றி பேசுவதை நிர்வாகிகள் நிறுத்திக்கொண்டனர்.






      Dinamalar
      Follow us