sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மண்டல மின்நுகர்வோர் கூட்டம் 26ம் தேதி கடலுாரில் நடக்கிறது

/

மண்டல மின்நுகர்வோர் கூட்டம் 26ம் தேதி கடலுாரில் நடக்கிறது

மண்டல மின்நுகர்வோர் கூட்டம் 26ம் தேதி கடலுாரில் நடக்கிறது

மண்டல மின்நுகர்வோர் கூட்டம் 26ம் தேதி கடலுாரில் நடக்கிறது


ADDED : டிச 24, 2024 08:01 AM

Google News

ADDED : டிச 24, 2024 08:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்; மண்டல அளவிலான மின் நுகர்வோர் பாதுகாப்பு குழுக்கூட்டம், கடலூர் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் 26ம் தேதி நடக்கிறது.

விழுப்புரம் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் நாகராஜ்குமார் செய்திக்குறிப்பு:

விழுப்புரம் மண்டல மின் வாரியம் சார்பில் கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலாண்டுக்கான மின் நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம், கடலூர் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில், வரும் 26ம் தேதி வியாழக்கிழமை காலை 11.30 மணிக்கு, மின் வாரிய மண்டல தலைமை பொறியாளர் மணிமேகலை தலைமையில் நடக்கிறது.

எனவே, மின் நுகர்வோர்கள், மின் வாரியத்துறை தொடர்பான புகார்கள் இருந்தால் தொடர்புடைய மேற்பார்வை பொறியாளருக்கு மனு அனுப்பலாம். மேலும், மின் நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டத்தில் கலந்துகொண்டு, அது சம்பந்தமான குறைகள் இருப்பின் நேரில் தெரிவிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு 04142-223132, 223969 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us