ADDED : நவ 20, 2024 05:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், : விழுப்புரம் ஜெயேந்திரா பள்ளியில், மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.
பள்ளிக் கல்வித்துறை சார்பில் 14 வயதிற்குட் பட் டோர் மற்றும் அனைத்து நிலை மாணவிகளுக்குமான எறி பந்து, பூப்பந்து, மற்றும் கைப்பந்து போட்டிகளை பள்ளி செயலாளர் ஜனார்த்தனன் துவக்கி வைத்தார்.
300க்கும் மேற்பட்ட அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்.