தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ முதியவரை தாக்கிய உறவினர் கைது

முதியவரை தாக்கிய உறவினர் கைது

முதியவரை தாக்கிய உறவினர் கைது


ADDED : செப் 25, 2025 03:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2025 03:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம் : தகராறில் முதியவரை தாக்கிய உறவினரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் அடுத்த நரையூரைச் சேர்ந்தவர் இருசப்பன், 76; இவரது தம்பி முருகையன் மகன்கள் ஏழுமலை, 28; சரவணன், 31; இவர்களுக்கிடையே பொதுவான போர்வெல் மோட்டாரில் தண்ணீர் பாய்ச்சுவதில் முன்விரோதம் உள்ளது.

நேற்று முன்தினம் ஏழுமலை, சரவணன் ஆகியோர் பீயூஸ் கேரியர் ஒயரை பிடுங்கியுள்ளனர். இதனை தட்டிக்கேட்ட இருசப்பன் மற்றும் அவரது பேரன் சுரேஷ், 35; ஆகியோரை ஏழுமலை, சரவணன் ஆகியோர் தாக்கி மிரட்டல் விடுத்தனர்.

வளவனுார் போலீசார் ஏழுமலை, சரவணன் மீது வழக்குப் பதிந்து சரவணனை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us