sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வெள்ளத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரண உதவி

/

வெள்ளத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரண உதவி

வெள்ளத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரண உதவி

வெள்ளத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரண உதவி


ADDED : டிச 18, 2024 05:45 AM

Google News

ADDED : டிச 18, 2024 05:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே வெள்ளத்தால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு எம்.பி., நிவாரண உதவி வழங்கினார்.

விக்கிரவாண்டி அடுத்த வி.சாத்தனுாரில் பெஞ்சல் புயல், மழையில் தனலட்சுமி, 68; தனபாக்கியம், 60; முனியம்மாள், 70; ஆகியோர் இறந்தனர்.

இறந்தவர்கள் குடும்பத்திற்கு நேற்று வி.சி., கட்சி சார்பில் விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார், தலா 25 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கினார்.

மாவட்ட செயலாளர் திலீபன், ஒன்றிய செயலாளர் வெற்றி வேந்தன், ஜெயச்சந்திரன், கிட்டு, சங்கர், மாநில துணைச் செயலாளர் திருவேந்தன், ஒன்றிய கவுன்சிலர் ஏகாம்பரம், ஊராட்சி தலைவர் தமிழரசன், அரசு ஊழியர் சங்க மாவட்ட அமைப்பாளர் நமச்சிவாயம், கிளைச் செயலாளர் ராமு, மோகன், ஞானவேல் உட்பட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us