sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம்

/

நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம்

நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம்

நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம்


ADDED : நவ 24, 2024 04:55 AM

Google News

ADDED : நவ 24, 2024 04:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார், : திருவெண்ணெய்நல்லுார் அருகே கோர்ட் உத்தரவின்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அருங்குறுக்கை கிராமத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து விவசாயிகள் நெல், உளூந்து போன்றவற்றை பயிர் செய்துள்ளனர்.

அப்பகுதியைச் சேர்ந்தவர் ஒருவர் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிமிப்புகளை அகற்ற ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதன்பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இதையெடுத்து திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையில் நேற்று அப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us