sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

குடியிருப்பு வீடுகள் திட்டப்பணி கலெக்டர் அறிவுரை

/

குடியிருப்பு வீடுகள் திட்டப்பணி கலெக்டர் அறிவுரை

குடியிருப்பு வீடுகள் திட்டப்பணி கலெக்டர் அறிவுரை

குடியிருப்பு வீடுகள் திட்டப்பணி கலெக்டர் அறிவுரை


ADDED : ஆக 03, 2025 04:46 AM

Google News

ADDED : ஆக 03, 2025 04:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பத்மஜா, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் கண்ணன் முன்னிலை வகித்தனர்.

இதில், பி.டி.ஓ.,க்கள், ஒன்றிய பொறியாளர்கள், மண்டல துணை பி.டி.ஓ.,க்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், உதவி திட்ட அலுவலர்கள் மற்றும் பணி மேற்பார்வையாளர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம், ஊரக வீடுகள் மறு சீரமைப்புத் திட்டம், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா மற்றும் பி.எம். ஜன்மன் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் குடியிருப்பு வீடு திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் வரும் 2025-26 ம் ஆண்டில் துவங்கப்பட்ட புதிய குடியிருப்பு வீடு கட்டுமானப் பணிகளையும், நிலுவையில் உள்ள கட்டுமானப் பணிகளையும் விரைந்து முடித்திட வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.






      Dinamalar
      Follow us