sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

குடியிருப்போர் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

/

குடியிருப்போர் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

குடியிருப்போர் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

குடியிருப்போர் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 23, 2025 02:29 AM

Google News

ADDED : ஜூலை 23, 2025 02:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில், அரகண்டநல்லுார் காமராஜர் சாலை குடியிருப்போர் நலச் சங்கத்தினர் சார்பில் வீட்டுமனைப் பட்டா கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க தலைவர் தனுசு தலைமை தாங்கினார்.

இந்திய கம்யூ., முன்னாள் மாவட்ட செயலாளர் சரவணன் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், அரகண்டநல்லுார் பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். காமராஜ் சலையில் உள்ள பொது இடமானது, பிரிட்டிஷ் காலத்திருந்து தற்போது வரை, அரசு வருவாய் கணக்கில் தரிசு நிலம் என உள்ளது. ஆனால், எவ்வித ஆவணமும் இன்றி, கோவில் நிலம் என உரிமை கொண்டாடுவதை தடுக்க வேண்டும். அரகண்டநல்லுாரில் நீண்டகாலமாக குடியிருந்து வரும் பிற்பட்ட ஏழை மக்களுக்கு, பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.






      Dinamalar
      Follow us