sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம்

/

ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம்

ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம்

ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம்


ADDED : டிச 22, 2024 06:59 AM

Google News

ADDED : டிச 22, 2024 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுாரில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு சங்கத் தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். பொருளாளர் செல்வராஜ் மாத வரவு செலவு அறிக்கை வாசித்தார். கூட்டத்தில் குடும்ப ஓய்வூதியர்களை குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்தில் இணைத்து அவர்களுக்கு இறப்பு நீதியாக 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பழனிவேல் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us