sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

புரட்சி பாரதம் கட்சி ஆர்ப்பாட்டம்

/

புரட்சி பாரதம் கட்சி ஆர்ப்பாட்டம்

புரட்சி பாரதம் கட்சி ஆர்ப்பாட்டம்

புரட்சி பாரதம் கட்சி ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 15, 2024 10:54 PM

Google News

ADDED : டிச 15, 2024 10:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்; பெஞ்சல் புயல் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்க தவறிய அரசை கண்டித்து புரட்சி பாரதம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தீபன் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட அமைப்பாளர் செல்வராஜ், துணைச் செயலாளர்கள் கமல், சந்தானபாரதி, தியாகராஜன் முன்னிலை வகித்தனர். இணைச் செயலாளர் குருவிழி வரவேற்றார். மாநில துணைச் செயலாளர் பூவையாறு கண்டன உரையாற்றினார்.

மாவட்ட செயலாளர்கள் தமிழரசன், கஜேந்திரன், திருநாவுக்கரசு, கோபிநாதன், மனோ, விஜயன்தாஸ், ரஞ்சித், சதீஷ்குமார், கொள்கை பரப்பு செயலாளர் விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில், பெஞ்சல் புயல் தாக்கம் 10 நாட்களுக்கு முன்பே தெரிந்தும், மக்களை பாதுகாக்க தவறிய தி.மு.க., அரசை கண்டிப்பது.

முன்னறிவிப்பின்றி சாத்தனுார் அணையை திறந்துவிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.






      Dinamalar
      Follow us