sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பூவரசு மரம் மாயம் குறித்து ஆர்.ஐ. மீது வி.ஏ.ஓ., புகார்

/

பூவரசு மரம் மாயம் குறித்து ஆர்.ஐ. மீது வி.ஏ.ஓ., புகார்

பூவரசு மரம் மாயம் குறித்து ஆர்.ஐ. மீது வி.ஏ.ஓ., புகார்

பூவரசு மரம் மாயம் குறித்து ஆர்.ஐ. மீது வி.ஏ.ஓ., புகார்


ADDED : ஜன 22, 2025 09:10 AM

Google News

ADDED : ஜன 22, 2025 09:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : செஞ்சியில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு இருந்த மரத்தை யாரோ வெட்டி எடுத்து சென்றதால் வருவாய் ஆய்வாளர் மீது வி.ஏ.ஓ., போலீசில் புகார் செய்துள்ளார்.

செஞ்சி சக்கராபுரம் குளக்கரை எதிரில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் முன்பு இருந்த பூவரச மரத்தை நேற்று காலை யாரோ வெட்டி எடுத்து சென்றிருந்தனர். இதையடுத்து அந்த அலுவலகத்தில் ஆர்.ஐ., ஆக பணிபுரிந்து வரும் ஜெய்கணேஷ் 45, மீது, அதே பகுதி வி.ஏ.ஓ., ராஜேஷ் 38, செஞ்சி போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us