sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சாலை மறியல்: போக்குவரத்து ஊழியர்கள் மீது வழக்கு

/

சாலை மறியல்: போக்குவரத்து ஊழியர்கள் மீது வழக்கு

சாலை மறியல்: போக்குவரத்து ஊழியர்கள் மீது வழக்கு

சாலை மறியல்: போக்குவரத்து ஊழியர்கள் மீது வழக்கு


ADDED : ஜன 24, 2025 06:43 AM

Google News

ADDED : ஜன 24, 2025 06:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் சம்பள உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட போக்குவரத்து கழக ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

விழுப்புரத்தில் போக்குவரத்து கழக (சி.ஐ.டி.யு.,) ஊழியர்கள் சார்பில், போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான சம்பள உயர்வு, பணப்பலன் நிலுவை வழங்காத அரசை கண்டித்து பொதுசெயலாளர் ரகோத்தமன் தலைமையில், வழுதரெட்டியில் சாலை மறியல் நடந்தது. அனுமதியின்றி மறியலில் ஈடுபட்ட 80 பேர் மீது, விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்தனர்.






      Dinamalar
      Follow us