sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விவசாயி வீட்டில் ரூ.1 லட்சம் கொள்ளை

/

விவசாயி வீட்டில் ரூ.1 லட்சம் கொள்ளை

விவசாயி வீட்டில் ரூ.1 லட்சம் கொள்ளை

விவசாயி வீட்டில் ரூ.1 லட்சம் கொள்ளை


ADDED : அக் 06, 2025 11:50 PM

Google News

ADDED : அக் 06, 2025 11:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார்; உளுந்துார்பேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து ஒரு லட்சம் ரூபாயை கொள்ளையடித்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த எம். குன்னத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன், 50; விவசாயி. இவரது மனைவி ராணி நேற்று முன்தினம் காலை 10:00 மணியளவில் வீட்டை பூட்டி விட்டு, நிலத்திற்கு சென்றனர்.

மாலை 6:00 மணியளவில் இருவரும் வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே பீரோவில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது.

இது குறித்து புகாரின் பேரில் திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us