sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கோவிலில் பக்தரிடம் ரூ.15 ஆயிரம் திருட்டு

/

கோவிலில் பக்தரிடம் ரூ.15 ஆயிரம் திருட்டு

கோவிலில் பக்தரிடம் ரூ.15 ஆயிரம் திருட்டு

கோவிலில் பக்தரிடம் ரூ.15 ஆயிரம் திருட்டு


ADDED : ஏப் 09, 2025 03:34 AM

Google News

ADDED : ஏப் 09, 2025 03:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: வானுார் அருகே கோவில் கூட்ட நெரிசலில் பக்தரிடம் 15 ஆயிரம் ரூபாய் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை, காசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்பிரசாத் மனைவி நளினி, 42; இவர் கடந்த 6ம் தேதி ராம நவமியை முன்னிட்டு வானுார் அடுத்த பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது, 15 ஆயிரம் ரூபாய் வைத்திருந்த கைப்பை காணாமல் போனது தெரிந்து அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து நளினி அளித்த புகாரின் பேரில், ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us