sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கெங்கையம்மன் கோவிலில் சாகை வார்த்தல்

/

கெங்கையம்மன் கோவிலில் சாகை வார்த்தல்

கெங்கையம்மன் கோவிலில் சாகை வார்த்தல்

கெங்கையம்மன் கோவிலில் சாகை வார்த்தல்


ADDED : ஆக 14, 2025 01:02 AM

Google News

ADDED : ஆக 14, 2025 01:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : அங்காளம்மன் கோவிலில் கெங்கையம்மனுக்கு சாகை வார்த்தல் திருவிழா நடந்தது.

மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் பெரியாயி கோவில் அருகே கெங்கை அம்மன் சன்னதி தனியாக உள்ளது.

இந்த கெங்கையம்மனுக்கு ஆடி மாதத்தில் சாகை வார்த்தல் திருவிழா நடத்தி வருகின்றனர். இந்தாண்டு சாகை வார்த்தல் விழா நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி கெங்கையம்மன் மற்றும் மூலவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர்.

ஏழு வம்சாவழி பூசாரிகள் குடும்பத்தினர் கெங்கையம்மன் சன்னதியில் பொங்கல் வைத்தனர். மாலையில் அக்னி குளத்தில் இருந்து பூங்கரகம், தீச்சட்டி ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்தனர்.

ஊர்வலத்தின் முடிவில் அம்மன் கோவிலில் பொது மக்களுக்கு சாகை வார்த்தல் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர்கள் மற்றும் பூசாரிகள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us