sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா

/

மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா

மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா

மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா


ADDED : மே 02, 2025 05:06 AM

Google News

ADDED : மே 02, 2025 05:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் ராகவன்பேட்டை, மாரியம்மன் கோவில் தேர் திருவிழா உற்சவம், நேற்று சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.

நிகழ்ச்சியையொட்டி, ஊர் எல்லையில் இருந்து, மதியம் 12:00 மணிக்கு சக்தி கரகம் அழைத்தல் மற்றும் காத்தவராயன், பூங்கரகம் ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் அலங்காரம் நடந்தது. பிற்பகல் 2:00 மணிக்கு சாகை வார்த்தல் நடந்தது.

திரளான பக்தர்கள் கூழ் ஊற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு 8:00 மணிக்கு காப்பு கட்டுதல், சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. வரும் 9ம் தேதி மாலை 4:00 மணிக்கு தேர் திருவிழா நடக்கிறது. விழா ஏற்படுகளை ராகவன்பேட்டை பகுதி பொதுமக்கள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us