ADDED : நவ 13, 2025 10:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே டெம்பாவில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் நேற்று காலை, எல்லீஸ்சத்திரம் சாலை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மினி டெம்போவில் மணல் கடத்திவ ந்த கண்டம்பாக்கம் சக்திவேல் மகன் ஸ்டீபன்ராஜ், 19; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

