/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மணல் கடத்தல்: மாட்டு வண்டி பறிமுதல்
/
மணல் கடத்தல்: மாட்டு வண்டி பறிமுதல்
ADDED : ஏப் 05, 2025 04:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்: மணல் கடத்திய மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையிலான போலீசார் ஏமப்பூர் மலட்டாறு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் மாட்டு வண்டியில் மணல் கடத்தியவர்கள் மாட்டு வண்டியை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடினர்.
போலீசார் மணல் கடத்தி வைத்திருந்த மாட்டு வண்டியை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து தப்பியோடியவரை தேடி வருகின்றனர்.

