sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 மணல் கடத்தல் மாட்டு வண்டிகள் பறிமுதல்

/

 மணல் கடத்தல் மாட்டு வண்டிகள் பறிமுதல்

 மணல் கடத்தல் மாட்டு வண்டிகள் பறிமுதல்

 மணல் கடத்தல் மாட்டு வண்டிகள் பறிமுதல்


ADDED : டிச 06, 2025 06:46 AM

Google News

ADDED : டிச 06, 2025 06:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார்: தென் பெண்ணையாற்றில் மணல் கடத்திய 6 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் நேற்று காலை 6:00 மணியளவில் சி.மெய்யூர் கிராம பகுதியில் உள்ள தென்பெண்ணையாறு பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது அனுமதியின்றி மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்தவர்கள் போலீசை பார்த்ததும் தப்பியோடினர். போலீசார் 6 மாட்டு வண்டிகளை மணலுடன் பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us