sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மணல் கடத்தல் லாரி பறிமுதல்

/

மணல் கடத்தல் லாரி பறிமுதல்

மணல் கடத்தல் லாரி பறிமுதல்

மணல் கடத்தல் லாரி பறிமுதல்


ADDED : நவ 05, 2025 10:05 PM

Google News

ADDED : நவ 05, 2025 10:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: காணை அருகே ஆற்று மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

காணை சப்-இன்ஸ்பெக்டர் சிவானந்தகுமார் மற்றும் போலீசார், நேற்று ஆயந்துார் கிராமத்தில் வாகன தணிக்கை செய்தனர்.

அப்போது அவ்வழியே வந்த மினி லாரியை நிறுத்த முயன்ற போது, டிரைவர் வாகனத்தை விட்டு விட்டு, தப்பி சென்றார்.

போலீசார் வாகனத்தை சோதனை செய்ததில், ஆற்று மணல் கடத்தியது தெரியவந்தது.

பின், வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், மணல் கடத்திய ஆற்காடு கிராமத்தை சேர்ந்த நாகப்பன் மகன் பூமிநாதன்,30; என்பவர் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us