sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மணல் கடத்தல் வாகனம் பறிமுதல்

/

மணல் கடத்தல் வாகனம் பறிமுதல்

மணல் கடத்தல் வாகனம் பறிமுதல்

மணல் கடத்தல் வாகனம் பறிமுதல்


ADDED : ஜூலை 04, 2025 01:59 AM

Google News

ADDED : ஜூலை 04, 2025 01:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அருகே ஆற்று மணல் கடத்திய வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் குணசேகர் தலைமையிலான போலீசார், நேற்று பிடாகம் குச்சிப்பாளையம் கிராமத்தில் ரோந்து சென்றனர்.

அவ்வழியே வந்த மினி லாரியை போலீசார் நிறுத்தினர். போலீசாரை கண்டதும் வாகனத்தை விட்டு விட்டு, டிரைவர் தப்பி சென்றார்.

லாரியை சோதனை செய்ததில் அனுமதியின்றி ஆற்று மணல் கடத்தியது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்து, மணல் கடத்திய விழுப்புரம் சாலாமேடு பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us