sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

முருகன் கோவிலில் சஷ்டி வழிபாடு

/

முருகன் கோவிலில் சஷ்டி வழிபாடு

முருகன் கோவிலில் சஷ்டி வழிபாடு

முருகன் கோவிலில் சஷ்டி வழிபாடு


ADDED : ஜூலை 30, 2025 11:22 PM

Google News

ADDED : ஜூலை 30, 2025 11:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம்: மயிலம் முருகன் கோவில் சஷ்டி பூஜை வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமி கோவிலில் ஆனி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு நேற்று காலை 6:00 மணிக்கு சுவாமிக்கு பால், சந்தனம், தேன் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, வழிபாடு நடந்தது.

காலை 11:00 மணிக்கு பாலாபிஷேகம், மகா தீபாரதனைக்கு பின்னர் மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து மதியம் 1:00 மணிக்கு சண்முகா அர்ச்சனை நடந்தது.

இரவு 8:00 மணிக்கு மலர்களினால் அலங்கரிக்கபட்ட உற்சவர் கிரிவலம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்தார்.






      Dinamalar
      Follow us