தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பள்ளி ஆசிரியர் மாயம்

 பள்ளி ஆசிரியர் மாயம்

 பள்ளி ஆசிரியர் மாயம்


ADDED : ஜூன் 30, 2026 11:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 30, 2026 11:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டிவனம்: கணவரைக் காணவில்லை என மனைவி, போலீசில் புகார் அளித்துள்ளார்.

திண்டிவனம் - மரக்காணம் ரோடு விவேகானந்தா நகரைச் சேர்ந்தவர் எட்வின் பிரகாஷ், 46; மரக்காணம் அடுத்த நல்லாவூர் அரசுப் பள்ளி ஆசிரியர். மாலை நேரங்களில் இசைக் கச்சேரியில் பங்கேற்று வந்தார்.

கடந்த 28ம் தேதி காலை 11:30 மணியளவில், மனைவி நான்சிராணியிடம், கச்சேரிக்குச் செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது மொபைல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து நான்சிராணி, 44; அளித்த புகாரின்பேரில், திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us