sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 அரசு கல்லுாரியில் கருத்தரங்கம்

/

 அரசு கல்லுாரியில் கருத்தரங்கம்

 அரசு கல்லுாரியில் கருத்தரங்கம்

 அரசு கல்லுாரியில் கருத்தரங்கம்


ADDED : டிச 01, 2025 05:22 AM

Google News

ADDED : டிச 01, 2025 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த அன்னியூர் கலைஞர் கருணாநிதி அரசு கல்லுாரியில், நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் கருத்தரங்கம் நடந்தது.

கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) அசோகன் தலைமை தாங்கினார். திட்ட அலுவலர் அருணாச் சலம் வரவேற்றார். அரிய புத்திரன் முன்னிலை வகித்தார். பேராசிரியை ஜெயந்தி நோக்கவுரையாற்றினார். பேராசிரியர்கள் சுவாமிநாதன், முகமது உசேன், சதீஷ்குமார் கருத்துரை வழங்கினர்.

அப்போது, பேராசிரியர்கள் ராசு, கிரிஷ்வர், ரேவதி, விஜயலட்சுமி மற்றும் கோவிந்தராசு உட்பட பலர் பங்கேற்றனர்.

கண்காணிப்பாளர் ரகுபதி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us