sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சூதாடிய வழக்கில் ஆறு பேர் கைது

/

சூதாடிய வழக்கில் ஆறு பேர் கைது

சூதாடிய வழக்கில் ஆறு பேர் கைது

சூதாடிய வழக்கில் ஆறு பேர் கைது


ADDED : ஜன 05, 2024 10:25 PM

Google News

ADDED : ஜன 05, 2024 10:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : வளவனுார் அருகே சூதாடிய வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

வளவனுார் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் தலைமையிலான போலீசார் நேற்று புதுப்பாளையம் கிராமத்தில் ரோந்து சென்றனர்.

அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த அக்கிராமத்தை சேர்ந்த அய்யப்பன்,26; ஆனந்த்,35; வீரசந்திரன்,32; சம்பத்,48; பிரகாஷ்,26; பாலகுரு,23; ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் ரூ.350 பணம் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us