sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அரசு பள்ளிகளில் சமூக நல்லிணக்க விழிப்புணர்வு

/

அரசு பள்ளிகளில் சமூக நல்லிணக்க விழிப்புணர்வு

அரசு பள்ளிகளில் சமூக நல்லிணக்க விழிப்புணர்வு

அரசு பள்ளிகளில் சமூக நல்லிணக்க விழிப்புணர்வு


ADDED : ஜூன் 08, 2025 10:22 PM

Google News

ADDED : ஜூன் 08, 2025 10:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட போலீஸ் சார்பில் அரசு பள்ளிகளில் சமூக நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

விழுப்புரம் மாவட்ட போலீஸ் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில், எஸ்.பி., சரவணன் உத்தரவின் பேரில், விழுப்புரம், திண்டிவனம், விக்கிரவாண்டி, வானுார் வட்டார அரசு பள்ளிகளில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சமூக நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது.

வாக்கூர் பகண்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமை தாங்கினார். சிறப்பு உதவி சப்இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், தவமணி, கான்ஸ்டபிள் சரவணன் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.

வன்கொடுமை தடுப்புச் சட்டம், போதை மற்றும் புகையிலை பொருட்கள் தடுப்பு, இணைய வழி குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு, போக்குவரத்து விதிகளை பின்பற்றுவது தொடர்பாக விரிவாக எடுத்துரைத்துனர்.






      Dinamalar
      Follow us