ADDED : செப் 22, 2024 02:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: காணையில் குடிக்க பணம் தர மறுத்த தந்தையை தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர்.
காணை கிராமத்தைச் சேர்ந்தவர் தனகோட்டி, 58; இவரது மகன் சிவராஜ், 33; இவர் நேற்று முன்தினம், மது குடிக்க தனக்கோட்டியிடம் பணம் கேட்டுள்ளார். பணம் தர மறுத்த தனகோட்டியை, தாக்கினார்.
புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து சிவராஜை கைது செய்தனர்.