sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தாய் இறந்ததால் மகன் தற்கொலை

/

தாய் இறந்ததால் மகன் தற்கொலை

தாய் இறந்ததால் மகன் தற்கொலை

தாய் இறந்ததால் மகன் தற்கொலை


ADDED : டிச 20, 2024 04:49 AM

Google News

ADDED : டிச 20, 2024 04:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கொளத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி மகன் புருஷோத்தமன், 22; இவரது தாய் செல்வநாயகி, 57; கடந்த 3 மாதங்களுக்கு முன் உடல்நலம் குன்றி இறந்தார்.

இதனால், மன உளைச்சலில் இருந்த புருஷோத்தமன் நேற்று முன்தினம் தனது வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us