sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மாமியாரை தாக்கிய மருமகன் கைது

/

மாமியாரை தாக்கிய மருமகன் கைது

மாமியாரை தாக்கிய மருமகன் கைது

மாமியாரை தாக்கிய மருமகன் கைது


ADDED : பிப் 04, 2024 04:33 AM

Google News

ADDED : பிப் 04, 2024 04:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் முன்விரோத தகராறில் மாமியாரைத் தாக்கிய மருமகனை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம், ஜி.ஆர்.பி., தெருவைச் சேர்ந்தவர் பழனி மகன் விவேக், 26; இவரது மனைவி சுபஸ்ரீ இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு காரணமாக 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர்.

நேற்று முன்தினம் நாயக்கன்தோப்பில் உள்ள கோவிலுக்கு வந்த சுபஸ்ரீ தாய் அங்களாம்மாளிடம், விவேக் மற்றும் அவரது தம்பி கரண், 24; ஆகியோர் தகராறு செய்து திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் விவேக், கரண் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிந்து விவேக்கை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us