sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 மகன் மாயம் : தந்தை புகார்

/

 மகன் மாயம் : தந்தை புகார்

 மகன் மாயம் : தந்தை புகார்

 மகன் மாயம் : தந்தை புகார்


ADDED : ஜன 28, 2026 06:03 AM

Google News

ADDED : ஜன 28, 2026 06:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் மகனைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.

விழுப்புரம் கமலா நகரைச் சேர்ந்தவர் சம்சுதீன் மகன் முகமது இப்ராகீம், 26; டிரைவர். இவர், கடந்த 24ம் தேதி வீட்டை விட்டு சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை.

இதுகுறித்து சம்சுதீன் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us