sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

திருட்டு வழக்கில் குற்றவாளிகள் கைது போலீசாருக்கு எஸ்.பி., பாராட்டு

/

திருட்டு வழக்கில் குற்றவாளிகள் கைது போலீசாருக்கு எஸ்.பி., பாராட்டு

திருட்டு வழக்கில் குற்றவாளிகள் கைது போலீசாருக்கு எஸ்.பி., பாராட்டு

திருட்டு வழக்கில் குற்றவாளிகள் கைது போலீசாருக்கு எஸ்.பி., பாராட்டு


ADDED : ஜூலை 03, 2025 08:13 AM

Google News

ADDED : ஜூலை 03, 2025 08:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: ஏ.டி.எம்., மையத்தில் பணம் மற்றும் பைக் திருட்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை, எஸ்.பி., பாராட்டினார்.

விழுப்புரத்தில் கடந்த ஜூன், 12ம் தேதி ஏ.டி.எம்., மையத்தில் தகடு வைத்து பணம் திருடிய வட மாநில வாலிபர்கள் நான்கு பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

விரைவாக குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் லியோ சார்லஸ், ஏட்டுகள் மகாராஜா, பாலமுருகன், குமரகுருபரன், நீலமேகம், சத்தியம் மற்றும் காவலர் அருள் ஆகியோரை எஸ்.பி., சரவணன் பாராட்டினார்.

இதேபோன்று, திண்டிவனம் சஞ்சீவீராயன் பேட்டையில் பைக் திருட்டில் ஈடுபட்ட மூன்றுபேரை தனிப்படை போலீசார் கைது செய்து, 10 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

விரைவாக குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை சிறப்பு எஸ்.ஐ., அய்யப்பன், ஏட்டுகள் ஜனார்த்தனன், கோபாலன், முதல் நிலை காவலர் செந்தில் முருகன், கோபாலகிருஷ்ணன் மற்றும் சிரஞ்சீவி ஆகியோரையும் அவர் பாராட்டினார்.






      Dinamalar
      Follow us