sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கரும்பு விளைச்சல் அதிகரிக்க சிறப்பு முகாம்

/

கரும்பு விளைச்சல் அதிகரிக்க சிறப்பு முகாம்

கரும்பு விளைச்சல் அதிகரிக்க சிறப்பு முகாம்

கரும்பு விளைச்சல் அதிகரிக்க சிறப்பு முகாம்


ADDED : ஏப் 22, 2025 04:48 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 04:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை சார்பில் கரும்பு விளைச்சல் அதிகரிக்க விவசாயிகளுக்கு சிறப்பு முகாம் நடந்தது.

தென்மங்கலம் கிராமத்தில் நடந்த சிறப்பு முகாமிற்கு, கரும்பு அலுவலர் முருகேசன் தலைமை தாங்கினார். உதவியாளர் ஏழுமலை வரவேற்றார்.

முகாமில், இயந்திர சாகுபடிக்கு ஏற்ப அகல பார் முறையில் கரும்பு நடவு செய்ய வேண்டும். கரும்பு அறுவடைக்கு எளிதாக அறுவடை இயந்திரம் ஆலை மூலம் ஏற்பாடு செய்து தரப்படும்.

தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டங்கள் மூலம் வழங்கப்படும் மாநில விபரங்கள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கப்பட்டன.

மேலும் விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டனர். கரும்பு பெருக்கு உதவியாளர் வெங்கடேஷ் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us