sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அரசு மகளிர் கல்லுாரியில் சிறப்பு ஒதுக்கீட்டு கலந்தாய்வு

/

அரசு மகளிர் கல்லுாரியில் சிறப்பு ஒதுக்கீட்டு கலந்தாய்வு

அரசு மகளிர் கல்லுாரியில் சிறப்பு ஒதுக்கீட்டு கலந்தாய்வு

அரசு மகளிர் கல்லுாரியில் சிறப்பு ஒதுக்கீட்டு கலந்தாய்வு


ADDED : ஜூன் 02, 2025 10:56 PM

Google News

ADDED : ஜூன் 02, 2025 10:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் எம்.ஜி.ஆர்., அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் சிறப்பு ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நடந்தது.

விழுப்புரம் எம்.ஜி.ஆர்., அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 2025-26 ம் ஆண்டிற்கு, கல்லுாரியில் உள்ள 1000 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதற்காக, 24,778 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இக்கல்லுாரியில் சிறப்பு ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நேற்று துவங்கியது.

விளையாட்டு பிரிவு, மாற்றுத்திறனாளிகள், என்.சி.சி., முன்னாள் வீரர்கள் பிரிவுகளில் 218 பேர் பங்கேற்றனர்.

கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) செல்வராணி தலைமையிலான குழுவினர் மாணவர்களின் சான்றிதழ்களை சரிபார்த்தனர்.

மேலும், பொது கலந்தாய்வு வரும் 5ம் தேதி துவங்கி, 12ம் தேதி வரை நடக்கிறது.






      Dinamalar
      Follow us