sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பஞ்சாயத்திற்கு தெளிப்பான்கள் மானிய விலையில் விநியோகம்

/

பஞ்சாயத்திற்கு தெளிப்பான்கள் மானிய விலையில் விநியோகம்

பஞ்சாயத்திற்கு தெளிப்பான்கள் மானிய விலையில் விநியோகம்

பஞ்சாயத்திற்கு தெளிப்பான்கள் மானிய விலையில் விநியோகம்


ADDED : ஜன 23, 2025 05:38 AM

Google News

ADDED : ஜன 23, 2025 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானூர்: வானூர் வட்டார வேளாண்மை துறை சார்பில், கிராம பஞ்சாயத்திற்கு, தெளிப்பான்கள் மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டது.

வானூர் வட்டாரத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் உள்ள கிராம பஞ்சாயத்திற்கு தெளிப்பான்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன் படி அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராங்களான உப்புவேலூர், தலகாணிகுப்பம், கேணிப்பட்டு, ஆகாசம்பட்டு, கரசானூர், குன்னம், நெமிலி, திருவக்கரை, அம்புழுக்கை, ஐவேலி, பொம்பூர், எறையூர், கடகம்பட்டு ஆகிய கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு பேட்டரியால் இயங்கும் தெளிப்பான்கள் 50 வழங்கப்பட உள்ளது.

முதற்கட்டமாக ஆகாசம்பட்டு கிராம பஞ்சாயத்துக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்ட தெளிப்பான்களை மானிய விலையில் வானூர் வேளாண்மை உதவி இயக்குநர் எத்ததிராஜ் வழங்கினார்.






      Dinamalar
      Follow us