தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மாணவர் மாயம்

மாணவர் மாயம்

மாணவர் மாயம்


ADDED : அக் 28, 2025 06:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 28, 2025 06:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சிறுவா னுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானவேல் மகன் சந்தோஷ், 17; விக்கிர வாண்டி தனியார் கல்லுாரியில் டிப்ளமோ படித்து வருகிறார்.

இவரை கடந்த 22ம் தேதி முதல் காணவில்லை. அவரது தந்தை ஞானவேல் அளித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரி த்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us