sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

செஞ்சி கோட்டைக்கு மாணவர்கள் சுற்றுலா

/

செஞ்சி கோட்டைக்கு மாணவர்கள் சுற்றுலா

செஞ்சி கோட்டைக்கு மாணவர்கள் சுற்றுலா

செஞ்சி கோட்டைக்கு மாணவர்கள் சுற்றுலா


ADDED : நவ 02, 2025 11:48 PM

Google News

ADDED : நவ 02, 2025 11:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் துறை சார்பில் செஞ்சி கோட்டை சுற்றுலா தளத்திற்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

விழுப்புரம் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான ஜி.ஆர்.பி., வீதியில் சிறுவர் மன்றம் இயங்குகிறது.

இங்குள்ள 30 சிறுவர், சிறுமிகள் நேற்று எஸ்.பி., சரவணன் அறிவுறுத்தலின் பேரில், ஏ.எஸ்.பி., ரவீந்திரகுமார் குப்தா மேற்பார்வையில் வரலாற்று சிறப்புமிக்க செஞ்சி கோட்டை சுற்றுலா தளத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இன்ஸ்பெக்டர் கல்பனா தலைமையில் 5 போலீசார் பாதுகாப்புடன் 30 சிறார்கள், அவர்களின் புத்துணர்ச்சிக்காவும், கல்வியில் சிறந்து விளங்க ஊக்குவிக்கும் வகையிலும், பண்டைய கால வரலாற்று சிறப்புமிக்க செஞ்சி கோட்டைக்கு காவல் துறை வாகனம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கு செஞ்சி கோட்டை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அனைத்து சிறார்களுக்கும் உணவு வசதிகளும் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us