sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கரும்பு தீ பற்றி எரிந்து சேதம்

/

கரும்பு தீ பற்றி எரிந்து சேதம்

கரும்பு தீ பற்றி எரிந்து சேதம்

கரும்பு தீ பற்றி எரிந்து சேதம்


ADDED : ஜூலை 26, 2025 11:14 PM

Google News

ADDED : ஜூலை 26, 2025 11:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே கரும்பு தீப்பிடித்து எரிந்து சேதமானது.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த கரடிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம், 40; விவசாயி. இவர், அதே பகுதியில் ஒரு ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிர் செய்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 4:00 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்தது.

தகவலறிந்து வந்த திருவெண்ணெய்நல்லுார் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து திருவெண்ணெய்நல்லுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us