sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வேளாண் கருவிகள் விவசாயிகளுக்கு வழங்கல்

/

வேளாண் கருவிகள் விவசாயிகளுக்கு வழங்கல்

வேளாண் கருவிகள் விவசாயிகளுக்கு வழங்கல்

வேளாண் கருவிகள் விவசாயிகளுக்கு வழங்கல்


ADDED : மார் 14, 2024 11:21 PM

Google News

ADDED : மார் 14, 2024 11:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: திருச்சிற்றம்பலத்தில், விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

மாவட்ட வேளாண்மை துறை சார்பில், விவசாயிகளுக்கு கடப்பாரை, இரும்பு சட்டி, களைக்கொத்து, மண்வெட்டி தலா ஒன்றும், கதிர் அரிவாள் இரண்டும், மானிய விலையில் வழங்கப்படுகிறது.

ஒரு வேளாண் கருவி தொகுப்பின் விலை 2,996 ரூபாய். இதில், அரசு மானியமாக 1,464 ரூபாய் வழங்குகிறது. திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் நடந்த விழாவில், வட்டார வேளாண் உதவி இயக்குனர் எத்திராஜ் வேளாண் கருவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில், வேளாண் அலுவலர் ரேவதி, துணை வேளாண் அலுவலர் செந்தில்குமார், உதவி விதை அலுவலர் மோகன் குமார், உதவி வேளாண் அலுவலர்கள் ரேகா, ஜெயலட்சுமி, யமுனா ஆகியோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us