sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சொட்டு நீர் பாசன கருவி வழங்கல்

/

சொட்டு நீர் பாசன கருவி வழங்கல்

சொட்டு நீர் பாசன கருவி வழங்கல்

சொட்டு நீர் பாசன கருவி வழங்கல்


ADDED : செப் 27, 2025 02:27 AM

Google News

ADDED : செப் 27, 2025 02:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை : மேல்மலையனுாரில் விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனத்திற்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

மேல்மலையனுாரில் வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில் 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சொட்டு நீர் பாசன கருவிகள், காய்கறி விற்பனை வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஒன்றிய சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். மஸ்தான் எம்.எல்.ஏ., பயனாளிகளுக்கு சொட்டு நீர் பாசன கருவிகள் உள்ளிட்டவைகளை வழங்கினார். நிகழ்ச்சியில், துறை சார்ந்த அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us