sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விரிவாக்க மையத்தில் இடுபொருட்கள் வழங்கல்

/

விரிவாக்க மையத்தில் இடுபொருட்கள் வழங்கல்

விரிவாக்க மையத்தில் இடுபொருட்கள் வழங்கல்

விரிவாக்க மையத்தில் இடுபொருட்கள் வழங்கல்


ADDED : அக் 02, 2024 11:41 PM

Google News

ADDED : அக் 02, 2024 11:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானூர் : வானூர் வட்டாரத்தில் ராபி பருவத்தில் கம்பு சிறுதானிய முதன்மை செயல் விளக்க திடல் அமைக்க திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டது.

விவசாயிகளின் வயல்களில் சிறுதானிய கம்பு ரகம் கோ-10 முதன்மை செயல் விளக்கத்திடல் அமைத்து அதிக மகசூல் பெற ஏதுவாக இதர இடுபொருட்களான உயிர் உரங்கள், சிறுதானிய நுண்ணூட்ட உரங்கள், சூடோமோனாஸ் உயிரி காரணிகள் மற்றும் இயற்கை உரங்கள் அடங்கிய தொகுப்பு விவசாயிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

விழாவில் வானூர் வட்டார வேளண்மை உதவி இயக்குநர் எத்திராஜ் வழங்கினார்.

நிகழ்ச்சியில் வேளாண்மை அலுவலர் ரேவதி, உதவி விதை அலுவலர் மோகன் குமார், உதவி வேளாண்மை அலுவலர்கள் ரேகா, ஜெயலட்சுமி, ஆத்மா திட்ட அலுவலர்கள் வாழ்வரசி, கோவிந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us