sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கல்

/

விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கல்

விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கல்

விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கல்


ADDED : நவ 01, 2024 11:36 PM

Google News

ADDED : நவ 01, 2024 11:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: வல்லம் வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு உளுந்து விதைகள் மற்றும் விவசாய உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.

வல்லம் ஒன்றியத்தில் ராபி பருவத்தில் உளுந்து சாகுபடி அதிகரிக்கும் பொருட்டு விவசாயிகளுக்கு உளுந்து விதை, பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்த நொச்சி செடி மற்றும் வேளாண் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார் தலைமை தாங்கினார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். வேளாண் உதவி இயக்குனர் பாலமுருகன் வரவேற்றார். மயிலம் தொகுதி எம்.எல்.ஏ., சிவக்குமார் விவசாயிகளுக்கு உளுந்து விதை, விவசாய உபகரணங்களை வழங்கினார்.

கவுன்சிலர் கோபால், தி.மு.க., அமைப்புசாரா தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் தமிழரசன், முன்னாள் தலைவர் பாண்டியராஜன், பா.ம.க., இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் சரவணன், நிர்வாகிகள் சக்கரவர்த்தி, வேலுசாமி, பாண்டியன் மற்றும் வேளாண் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us