sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வானுார் அரசு கல்லுாரியில் தமிழ் இலக்கிய மன்ற விழா

/

வானுார் அரசு கல்லுாரியில் தமிழ் இலக்கிய மன்ற விழா

வானுார் அரசு கல்லுாரியில் தமிழ் இலக்கிய மன்ற விழா

வானுார் அரசு கல்லுாரியில் தமிழ் இலக்கிய மன்ற விழா


ADDED : ஏப் 20, 2025 11:37 AM

Google News

ADDED : ஏப் 20, 2025 11:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார் : வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், தமிழ் இலக்கிய மன்ற விழா நடந்தது.

கல்லுாரி முதல்வர் வில்லியம் தலைமை தாங்கி, தமிழ் பிழை இல்லாமல் பேசுவதற்கும், எழுதுவதற்கும், தமிழ் பேராசிரியர்களின் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது. அதை மாணவர்கள் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கூறினார்.

இணைப்பேராசிரியர் அருளமுதம் வரவேற்றார். தமிழ்த்துறை தலைவர் இளங்கோ நோக்கவுரையாற்றினார்.

புதுச்சேரி எழுத்தாளர் சீனு தமிழ்மணி விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தமிழ்மொழியின் வரலாறு குறித்து எடுத்துரைத்தார்.

ஏற்பாடுகளை தமிழ்த்துறை பேராசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர். உதவிப் பேராசிரியர் அகஸ்டின் ஜார்ஜ் செல்லம்மாள் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us