sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வாலிபர் தற்கொலை

/

வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை


ADDED : ஜன 10, 2025 06:57 AM

Google News

ADDED : ஜன 10, 2025 06:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

செஞ்சி அடுத்த மேலச்சேரியை சேர்ந்தவர் குப்பன் மகன் ராஜ்குமார் 30. மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இவர், நேற்று முன்தினம் காலை 8 மணியளவில் மேலச்சேரியில் இருந்து செஞ்சி வரும் வழியில் உள்ள திருநாதர்குன்றில் மரத்தில் தூக்கு போட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு உடனடியாக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ராஜ்குமாரை பறிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து அவரது மனைவி ரேஷ்மா கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து செய்து விசாரணை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us