sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது 

/

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது 

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது 

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது 


ADDED : அக் 14, 2024 08:54 AM

Google News

ADDED : அக் 14, 2024 08:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம், : திண்டிவனத்தில் கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் மணி நேற்று மாலை, சஞ்சீவிராயன்பேட்டை பகுதியில் ரோந்து சென்றார்.

அப்போது சந்தேகப்படும்படி நின்றிருந்த அதே பகுதியைச் சேர்ந்த மோகேஷ், 24; என்பவரை பிடித்து சோதனை செய்ததில், அவரிடம் 40 கிராம் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

உடன் மோகேஷ் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us