sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கஞ்சா விற்ற வாலிபர் கைது

/

கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது


ADDED : அக் 01, 2024 07:16 AM

Google News

ADDED : அக் 01, 2024 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம் டவுன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன் தலைமையில் போலீசார் கிடங்கல் (2) பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது அங்குள்ள பெருமாள் கோவில் தெருவில், யமஹா பைக்கில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். அதில் அவர் பைக் டேங்க் கவரில், விற்பனைக்காக 5 கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

மேலும் அவர், திண்டிவனம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த மோகன் மகன் வீரா, 29; என்பதும் தெரிந்தது. உடன், அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, கஞ்சா மற்றும் பைக்கையும் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us