sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மயிலம் முருகன் கோவிலில் தைப்பொங்கல் வழிபாடு

/

மயிலம் முருகன் கோவிலில் தைப்பொங்கல் வழிபாடு

மயிலம் முருகன் கோவிலில் தைப்பொங்கல் வழிபாடு

மயிலம் முருகன் கோவிலில் தைப்பொங்கல் வழிபாடு


ADDED : ஜன 15, 2025 12:17 AM

Google News

ADDED : ஜன 15, 2025 12:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் தைப்பொங்கல் வழிபாடு நடந்தது.

மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் கோவிலில் நேற்று தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு அதிகாலை 6;00 மூலவருக்கு அர்ச்சனை நடந்தது. காலை 11:00 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள பாலசித்தர், வினாயகர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. பகல் 12:00 மணிக்கு சுவாமிக்கு வழிபாடு, மகா தீபாராதனை, மூலவர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து சுவாமிக்கு படைத்தனர். இரவு 8:00 மணிக்கு மலர்களினால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் கிரிவலம் நடந்தது.

ஏற்பாடுகளை மயிலம் ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us