sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

இரும்பை மாகாளேஸ்வரர் கோவிலில் 6ம் ஆண்டு பிரமோற்சவம் துவக்கம்

/

இரும்பை மாகாளேஸ்வரர் கோவிலில் 6ம் ஆண்டு பிரமோற்சவம் துவக்கம்

இரும்பை மாகாளேஸ்வரர் கோவிலில் 6ம் ஆண்டு பிரமோற்சவம் துவக்கம்

இரும்பை மாகாளேஸ்வரர் கோவிலில் 6ம் ஆண்டு பிரமோற்சவம் துவக்கம்


ADDED : ஜூன் 01, 2025 11:19 PM

Google News

ADDED : ஜூன் 01, 2025 11:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: இரும்பை மாகாளேஸ்வரர் கோவிலில் 6ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

வானுார் அடுத்த இரும்பை கிராமத்தில் பிரசித்தி பெற்ற மதுசுந்தரநாயகி உடனுறை மாகாளேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் 6ம் ஆண்டு பிரம்மேற்சவ விழா நேற்று முன்தினம் துவங்கியது. அன்று காலை 9:00 மணிக்கு கொடியேற்றமும், இரவு 7:00 மணிக்கு அதிகார நந்தி சேவையும், பஞ்சமூர்த்தி புறப்பாடும் நடந்தது.

விழாவையொட்டி, தினந்தோறும் காலை 9:00 மணிக்கு அபி ஷேகமும், சந்திரசேகரர் உள்புறப்பாடும், காலை 10:00 மணிக்கு மூலவர் அபி ஷேகமும், இரவு 7:00 மணிக்கு பல்வேறு வாகனங்களில் சந்திரசேகரர் புறப்பாடும் நடக்கிறது. வரும் 4ம் தேதி காலை 11:00 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.

அதனை தொடர்ந்து 8ம் தேதி திருத்தேர் வீதியுலாவும், 10ம் தேதி இரவு 7:00 மணிக்கு தெப்பல் உற்சவமும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us