sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பள்ளி மாணவர்களுக்கான போட்டி விழுப்புரத்தில் 10ம் தேதி நடக்கிறது 

/

பள்ளி மாணவர்களுக்கான போட்டி விழுப்புரத்தில் 10ம் தேதி நடக்கிறது 

பள்ளி மாணவர்களுக்கான போட்டி விழுப்புரத்தில் 10ம் தேதி நடக்கிறது 

பள்ளி மாணவர்களுக்கான போட்டி விழுப்புரத்தில் 10ம் தேதி நடக்கிறது 


ADDED : ஜூலை 06, 2025 04:29 AM

Google News

ADDED : ஜூலை 06, 2025 04:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு போட்டிகள் வரும் 10ம் தேதி நடக்கிறது.

கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:

தமிழகத்திற்கு தமிழ்நாடு என அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18ம் நாளை இனி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு நாளை நினைவுகூறும் வகையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள், வரும் 10ம் தேதி விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்படும்.

போட்டிக்கான தலைப்புகள், முன்னதாக முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாக, மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக 10 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக 7,000 ரூபாய், மூன்றாம் பரிசாக 5,000 ரூபாய் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us