நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : வளவனுார் அருகே மாயமான 17 வயது சிறுமியை போலீசார் தேடி வருகின்றனர்.
செஞ்சி அடுத்த கணக்கன்குப்பத்தை சேர்ந்த 17 வயது சிறுமி பிளஸ் 2 முடித்துவிட்டு, விடுமுறைக்காக வளவனுார் அருகில் உள்ள சிறுவந்தாட்டில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். கடந்த 9 ம் தேதி சிறுமி மாயமானார். இது குறித்து வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.