sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கல்லுாரி மாணவன் மாயம்

/

கல்லுாரி மாணவன் மாயம்

கல்லுாரி மாணவன் மாயம்

கல்லுாரி மாணவன் மாயம்


ADDED : நவ 10, 2024 04:41 AM

Google News

ADDED : நவ 10, 2024 04:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : கல்லுாரிக்கு சென்ற தம்பியை காணவில்லை என அண்ணன் போலீசில் புகார் செய்துள்ளார்.

செஞ்சி அடுத்த மணலப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி மகன் முத்துக்குமார் 20. இவர், செஞ்சியில் உள்ள அரசு கலைக்கல்லுாரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 8-ம் தேதி காலை 12 மணியளவில் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. எனவே அவரது அண்ணன் சுப்பிரமணி கொடுத்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us